சங்க காலமும் ஒளவையின் கோலமும்!

சங்க காலமும் ஒளவையின் கோலமும்!

அந்தப் பெண் அதியமான் நெடுமான் அஞ்சி என்ற மன்னனைக் காணத் தகடூர் அரண்மனைக்கு வருகின்றாள். அவளின் வருகை அறிந்து மன்னன் எழுந்தோடி அரண்மனை வாயிலுக்கே…

வண்டின் காதலும் மானுட வீழ்ச்சியும்!

வண்டின் காதலும் மானுட வீழ்ச்சியும்!

அந்தக் காதல் மலர்ந்த இடம் இந்தியத் தமிழ் நாட்டிற்கும் கேரள தேசத்துக்கும் இடைப்பட்ட ஒரு கிராமத்தில். மலைவாழ் மக்கள் நிறைந்த இடம். கேரளத்திலே உயர்…

தனியாக போகாதே!

தனியாக போகாதே!

கணவன்ஆறடியைக் குறைத்துக்கொண்டே அருகில் வாடி – நாங்கள்அருகிருந்து பேசிப்பல மாதம் ஆச்சேமனைவிநாறடிக்க நினைக்காதே இருக்கும் வாழ்வை – ஊரில்நாலுசனம் கண்டுவிட்டால் அனைத்தும் போச்சேகணவன்வாயிதழில் முத்தமிட்டே…

மணி மேகலைக் கவிதையும் மருதகாசிக் கவிஞரும்!

மணி மேகலைக் கவிதையும் மருதகாசிக் கவிஞரும்!

1956ம் ஆண்டு வெளிவந்தது ரம்பையின் காதல் என்று ஒரு படம். அதிலே மருதகாசி எழுதி ரி.ஆர். பாப்பா இசையமைத்து சீர்காழி கோவிந்தராஜன் பாடிய சமரசம்…

குறளில் சில நாடகங்கள்!

குறளில் சில நாடகங்கள்!

இந்த ஊரும் எனது காதலும்! தோழி – என்ன இன்றைக்கும் தூங்கவில்லையா தலைவி – இல்லை தோழி – அது தான் ஏனென்று கேட்கிறன்….

சொல்வலை வேட்டுவர்கள்!

சொல்வலை வேட்டுவர்கள்!

அந்தக் கிராமரத்துக்கு மிக அருகிலேதான் மலையருவி ஒன்றும் அது வழிந்தோடும் ஒரு ஆறும் இருந்தன. காடு சார்ந்த அந்த மக்கள் குடியிருப்பிலே மாலை வேளைகளில்…

அஞ்ஞானப் புலம்பல்!

அஞ்ஞானப் புலம்பல்!

மூக்கின் துணியவிழ்த்து முழுவிரலும் உறையகற்றிஆக்கள் கூடியினிக் கதைப்பதெல்லாம் எக்காலம்? கோயில் குளங்கடைகள் கொண்டாட்டம் எனநாங்கள்வாயில் சிரிப்புதிர்த்து வாழ்வதினி எக்காலம்? பள்ளி யறைக்கதவைத் தாள்போட்டுத் தூங்காமல்தள்ளிக்…

மத மாற்றம் பற்றி பெரிய புராணம் சொல்வது

மத மாற்றம் பற்றி பெரிய புராணம் சொல்வது

உலகத்தில் எத்தனையோ மதங்கள் இன்று இருந்தாலும் ஒரே ஒரு மதம் மட்டும் பிற சமயத்தவரை மதம் மாற்றி தங்கள் பக்கம் இழுப்பதில் முனைப்போடு செயற்படுகின்றது….

இசையும் மொழியும்!

இசைக்கு மொழி கிடையாது. அதிலும் மேடை நாகரிகம் தெரிந்த சோடிகள் அங்கச் சேட்டைகள் இன்றி ஒரு இராகத்தைப் பின்பற்றி ஒரு பாடலைப் பாடினால் அந்தப்…