கட்டிய மனைவியும் கட்டாத காட்டும்!

கட்டிய மனைவியும் கட்டாத காட்டும்!

காட்டெல்லாம் புல்லாகிப் போச்சே – மினிமம்கட்டாமல் விட்டாறு மாதங்கள் ஆச்சேகூட்டலாம் கூட்டலாம் என்றே – கூட்டித்தொங்கலில் நிக்குதே கடனெலாம் வந்தேவீட்டுக்கு அடிக்கிறான் போன்கோல் –…

குருவும் சீடனும்! உருவகக் கதை!

குருவும் சீடனும்! உருவகக் கதை!

ஒரு குருவும் சில சீடர்களும் ஒரு ஆற்றைக் கடக்க நேரிட்டது. அப்போது ஒரு இளம் பெண்ணும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள். சுவாமி ஆற்று வெள்ளத்தைப்…

கடவுள் எப்போது தேவைப்படுகின்றான்?

கடவுள் எப்போது தேவைப்படுகின்றான்?

அரச சபையிலே துகில் உரியப்பட்டபோது முதலில் தன் பலத்திலே நம்பிக்கை வைத்து தன் சேலையைக் கைகளால் இறுகப் பற்றிக் கொண்டு போராடிப் பார்த்தாள் பாஞ்சாலி!…

வாழ்க்கையின் வீழ்ச்சி தொடங்கும் இடம்!

வாழ்க்கையின் வீழ்ச்சி தொடங்கும் இடம்!

அரேபிய நாடு ஒன்றிலே பழுதடைந்த நெய்யை விற்பனை செய்த குற்றத்துக்காக ஒரு ஏழை வியாபாரி கைது செய்யப்பட்டான். அவனது வசதியின்மையைப் பார்த்து இரக்கப்பட்ட நீதிபதி…

நற்றிணை காட்டும் மணலும் மகளும்!

நற்றிணை காட்டும் மணலும் மகளும்!

சங்க இலக்கியம்! அது மலைகள் நிறைந்த குறிஞ்சி நிலமும் அல்ல. காடுகள் சூழ்ந்த முல்லை நிலமும் அல்ல. அவை இரண்டும் இடையே அமைந்து வரண்டு…

முதலையும் குரங்கும்!

முதலையும் குரங்கும்!

முற்றிப் பழுத்ததோர் நாவல் – அதில்முன்பொரு காலத்தில் வாழ்ந்ததோர் குரங்குசற்றுப் பருத்ததோர் மனைவி –அவள்சண்டைப் பிடித்தாலும் கேளாமல் ஆற்றில் குற்றி மரத்துண்டு போலத் –…

அகநானூறும் அன்றைய வாழ்வியலும்!

அகநானூறும் அன்றைய வாழ்வியலும்!

தோழி! என் எழுத்துக்களை உன்னால் வாசிக்க முடியுமோ தெரியவில்லை. அதை விட இத்தனை ஓலைச் சுவடிகளையும் பொறுமையோடு படிப்பதற்கு உனக்கு நேரம் இருக்குமோ என்றும்…

குறத்தியும்  முடவனும்!

குறத்தியும் முடவனும்!

அந்தப் பெண்கள் இருவரும் தங்களுக்குள் உரையாடிக் கொண்டே தினைப்புலங்களைக் கடந்து மலையடிவாரத்துக்கு வந்து விட்டார்கள். சிறிய தண்டுகளையும் வெண்மையான மலர்களையும் கொண்ட கூதளச் செடிகள்…

சங்க இலக்கியமும் சமுதாய மடமையும்!

சங்க இலக்கியமும் சமுதாய மடமையும்!

பொழுது மறைந்து எங்கும் இருள் சூழத் தொடங்கி விட்டது. தினைப் புலங்களையும் காட்டு நிலத்தின் ஒற்றையடிப் பாதைகளையும் கடந்து சென்று அந்தக் கிராமத்து மக்கள்…

கலித்தொகை காட்டும் காதல்!

கலித்தொகை காட்டும் காதல்!

சங்க இலக்கியம் என்றாலே ஐந்து நிலங்களும் அகம் புறம் என்ற இரண்டு திணைகளும் அதற்குள் கற்பு களவு என்று இரு ஒழுக்கங்களும் என்ற வேலிகளுக்குள்…