வள்ளுவரின் பறையும் கம்பனின் கதையும்!
கம்பர் சித்திரம் 7 தமிழ் இலக்கியங்களிலே பல இடங்களில் பேசப்படும் தோல் கருவி பறை. எம் முன்னோர்கள் அதை இசை வாத்தியமாகவும் செய்திகளை அறிவிக்கும்…
கம்பர் சித்திரம் 7 தமிழ் இலக்கியங்களிலே பல இடங்களில் பேசப்படும் தோல் கருவி பறை. எம் முன்னோர்கள் அதை இசை வாத்தியமாகவும் செய்திகளை அறிவிக்கும்…
செத்துவிட்ட ஆடொன்றைப் புதைக்க வீட்டில் சின்னப்பன் முற்றத்தில் வந்து நின்றான் முத்துமுத்தாய் அவன்முகத்தில் வியர்வை அந்த மூன்றுபனைக் கள்ளிறக்கி இளைத்த தேகம் பத்துமுழக் கிடங்கினித்தான்…
புதியதொரு படைபுகுந்து இலங்கை மண்ணில் புரளிமிக்க தலைவர்களைச் சிறையில் தள்ளி அதிரடியாய் நாட்டுமக்கள் செவிகள் கேட்க அதன்தலைவர் பேசுகிறார் இன்று மாலை கதியறியாக் கலம்போல…
மண்ணினாலே செய்த பானை விழுந்து உடைந்து விட்டால் சவர்க்காரம் போன்ற பொருட்களை வைக்க உதவும் என்று மனிதர்கள் உடைந்த துண்டுகளை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொள்வார்கள்….
என்னை உண்மையாகவே காதலிக்கின்றாய். என்றும் என்னை விட்டுப் பிரியமாட்டாய் என்று நம்பி நீ கேட்ட போது மறுக்காமல் உன்னைக் கட்டியணைத்தேன். இப்போது நீ என்…
ஒரு முறை ரமண மகானின் ஆச்சிரமத்துக்கு ஒரு நாய் வந்தது. உடல் முழுவதும் புண்ணாகி இரத்தமும் சிதழுமாக பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்த அதை மடத்து…
தத்துவக் கவிதை தண்ணீருள் தண்ணீரும் வீழ்ந்து போனால் தவறியங்கு விழுந்ததண்ணீர் சாவ தில்லை விண்ணோக்கி எரிகின்ற நெருப்பி னோடு வேறுமொரு தீகலந்தால் சாவ தில்லை…
சிறியவர் பெரியவரான கதை குயவர் குலத்திலே பிறந்த திருநீலகண்டர் பானை சட்டி செய்யும் தொழிலோடு சிவனடியார் என்று யார் வந்தாலும் அவர்கள் பிச்சை எடுத்து…
கம்பர் சித்திரம் 7 தமிழ் இலக்கியங்களிலே பல இடங்களில் பேசப்படும் தோல் கருவி பறை. எம் முன்னோர்கள் அதை இசை வாத்தியமாகவும் செய்திகளை அறிவிக்கும்…
காலத்தின் கோலங்கள் வார்த்தையெனும் இரைபிணைத்த கடிதத் தூண்டில்வலையுடனே காதல்பட கிருந்து செல்விகோர்த்தெடுத்து வீசிடவே தேவன் என்னும்கொள்கையெனும் முள்விரிந்த மீனும் கண்டுஆர்த்தெழுந்து அதையெறிந்த செல்வி கையைஆசையெனும்…