எனது சிந்தனை!
மாடுகட்டும் தொழுவமதில் பிறந்தான் தன்னை மக்களுக்குச் சேவைசெய்து வாழ்ந்தான் தன்னை கூடுகட்டி எதிரியெலாம் ஒன்று கூடிக் கொடுத்தபல சவுக்கடிகள் ஏற்றான் தன்னை கேடுகெட்ட நீதிமன்றம்…
மாடுகட்டும் தொழுவமதில் பிறந்தான் தன்னை மக்களுக்குச் சேவைசெய்து வாழ்ந்தான் தன்னை கூடுகட்டி எதிரியெலாம் ஒன்று கூடிக் கொடுத்தபல சவுக்கடிகள் ஏற்றான் தன்னை கேடுகெட்ட நீதிமன்றம்…
புதிய ஆண்டும் புதிய பணியும்!மண்ணுலகில் மனிதகுலம் அடைந்த வாழ்வும்மற்றதற்கு எதிரான தாழ்வும் நாளைஎண்ணுதற்குப் பழசென்றே ஆகிப் போகஎம்மிடையே உதிக்கிறது புதிய ஆண்டுகண்ணுறுப்பில் பனித்ததுளி துடைத்துக்…
காலை நேரம். கதிர் முதிர்ந்து சுட்டெரிக்கும் வெய்யிலுக்கு இடங்கொடுக்க விரும்பாத ஒரு கிழவி தான் ஊன்றும் கோலை அகல வைத்து கூன் முதுகு சுமந்து…
நெல்லியடி ஒடிசருகு போலத் தேகம் இடைதரமும் தெரிவுமென உயர்ந்த சாதி கெட்டொடித்த பழுத்தலைப்போல் நிற்கும் சேலை சச்சினைப்போல் ஆங்காங்கே ஓட்டைச் சட்டை கிடங்கவிந்த புகையிலையென…
அலையெறியும் கடற்கரையில் அமைந்திருந்த அவ்வூரில் வலை எறியும் மீனவர்கள் மட்டுமல்ல அவரோடு குலையெறியும் தெங்கினமும் குதித்து விளையாடும் முலையெறியும் விலங்கினமும் முதுகில் மூன்று கோடணியும்…
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட…
கூரைக் கிடுகேறிக் கூவிநின்ற கோழியது குதித்து நாய்மிதிக்க நாய்துள்ளி எழுந்தோட பூவரசு இலைமறைவில் ஒளித்திருந்த காகமது காவென்று கத்திக் கனநேரம் சிரித்திருக்க காரை படிந்தசுவர்ப்…
கம்பர் சித்திரம் 11 கனடா தமிழர் தகவல் சஞ்சிகையில் இன்று (5.12.2022) வெளிவந்துள்ள எனது கட்டுரை இது! இன்றைய உலகில் அறிவியல் ஏற்படுத்தியிருக்கும் தொலைத்தொடர்பு…
நிலவு ஒன்று குளம் இறங்கிக் குளிக்கப் போவுது நீண்ட நாணல் புற்கள் காலைத் தடவப் போகுது மீன்கள் என்று கொக்கு கண்ணைக் குனிந்து பார்க்குது…
முதுமையின் காரணம் இதுதான்! யாண்டு சிலவாகினும் நரைமுடி கூனுடல் காண்பது ஏனென வினவுவீர் ஆயின் நாட்டைநான் இழந்தேன் நான்பிறந் திருந்த வீட்டையும் இழந்தேன் கொண்டவள்…