வங்கியும் வினைப் பயனும்!
நூறு ரூபாய் சில்லறையை வைத்துக் கொண்டு சிரமப்படுபவர்களுக்கு அந்த நூறு ரூபாயைப் பெற்றுக் கொண்டு அதற்கான தாள் நோட்டுப் பணத்தை என்னால் கொடுக்க முடியும்!. அதை அவர்கள் வைத்திருப்பது இலகுவானதாக இருக்கும்!ஆனால் அதன் பெறுமதியைக் கூட்டவோ குறைக்கவோ என்னால் முடியாது. அது வங்கியோடு சம்பந்தப்பட்டது! அது போல பல்வேறு பாவங்களால் துன்பப் படுபவர்களுக்கு தியானம் மூலம் அவற்றை ஒழுங்கு படுத்திக் கொடுக்க மட்டும் தான் என்னால் முடியும்! அந்தக் கர்ம வினையைக் கூட்டியோ குறைத்தோ மாற்றியமைக்க என்னால் முடியாது! வினைப் பயன் இறைவனோடு சம்பந்தப்பட்டது!
– பகவான் சத்திய சாயி பாபா அவர்கள்.