Similar Posts
இரா.சம்பந்தன் கவிதைகள்! -5
இரா.சம்பந்தன் கவிதைகள்! -5 எனக்கு உடன்பாடில்லை! உளிகள் தாக்கிய பின்புதான்சிலையென்னும்புகழ் கிடைக்குமானால்நான் கல்லாகவேஇருந்துவிட்டுப் போகிறேன்புகழுக்காகக் காயப்படுவதில்எனக்கு உடன்பாடில்லை! இலங்கை நாடு! வால்மீது…

புதிய புறநானூறு!
முதுமையின் காரணம் இதுதான்! யாண்டு சிலவாகினும் நரைமுடி கூனுடல் காண்பது ஏனென வினவுவீர் ஆயின் நாட்டைநான் இழந்தேன் நான்பிறந் திருந்த வீட்டையும் இழந்தேன் கொண்டவள்…

எனக்கு வேண்டாம் கண்ணகி!
ரிந்து போன ஊர்களிலெல்லாம்கண்ணகிகள் பலரைக்கண்டிருக்கின்றேன் நான்ஆனால் என் மனமோஅலைகள் வீசும்கடற்கரை எல்லாம்ஒரு மாதவி கிடைப்பாளாஎன்றே தேடித் தவிக்கிறதுஅவளுக்குத் தான்வாதாடிப் பொழுது போக்காமல்வாழவும் தெரியும்வாழ்கையைவழங்கவும் தெரியும்!

முதுமையிலா என்வாழ்வு!
ஆறுபத்து வயதுகளைக் கடந்தும் இன்றும்அப்படியே இருக்கின்றாய் மர்மம் என்னகூறுஎன்பார் நண்பரெனைக் காணும் போதுகோலமது குறையாமல் அன்று போலவேறுபாடு இல்லாத உடலைப் பேணவேண்டுவதோ இவைதானே சொல்லக்…
நானும் என்நாணும்
நானும் என்நாணும்ஏதுமற்ற என்மீதுஉளிகள் பாய்ந்து உளம்; வலிக்கிறது…

ஆமையும் – கொக்கும்!
நீர்கொண்ட குளமொன்றில் காட்டில் – அங்குநெடுங்காலம் வாழந்திட்ட கொக்குகள் இரண்டுகூர்கொண்ட அலகினால் கொத்த – மீன்கள்குறைந்திட்ட காலத்தில் தமக்குள்ளே பேசும் சீர்கெட்ட குளத்திலே இனியும்…